நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவின் இடுப்பழகி என்ற பட்டத்துடன் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்ட சிம்ரன், தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார் சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான். 1997 ஆம் ஆண்டு வெளியான ‘விஐபி’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் மற்றும் இளம் ஹீரோக்கள் என எல்லோருடனும் நடித்து புகழின் உச்சியை அடைந்தவர். கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் இருந்து வந்தார்.
16 வயது சிறுவனுடன் சிம்ரன் உறவு
சிம்ரன் நடிப்பில் கிச்சா வயசு 16 என்ற திரைப்படம் 2005 -ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தின் கதைகளம் சிம்ரன் 16 வயது சிறுவனுடன் உறவு கொள்வது போல் அமைந்திருக்கும். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது சிம்ரன் சரியான ஒத்துழைப்பு தரவில்லையாம். இருப்பினும் இயக்குனர் எடுத்திருந்த சில காட்சிகளை வைத்து படத்தை ரிலீஸ் செய்தார். இதனால் கோபம் அடைந்த சிம்ரன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மேல் புகார் அளித்தார். தற்போது வரை இந்த விவகாரம் என்ன ஆனது என்று தெரியவில்லை எனப் பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.