மனிஷா யாதவ்
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ் . அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.முதல் படத்திலேயே பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இப்படத்தினை தொடர்ந்து அவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இவர்களுக்கு சொல்லும் அளவிற்கு சிறப்பான கதைகள் அமையாததால் ஆள் அடையாளமே தெரியாமல் போனார் இருப்பினும் ஒருசில படங்களில் குத்து பாடல்கள் இவரை அழைத்தனர். கடைசியாக இவர் சண்டிமுனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் மனிஷா யாதவ்
இப்போது பட வாய்புகள் கிடைக்காமல் நடிகை மனிஷா தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை அதிக அளவில் வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார், அந்த வகையி அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் சமீபத்த புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது.