Connect with us

நாட்டுப்புறப் பாடகி ராஜலட்சுமிக்கு இவ்வளவு கடனா.? விரக்தியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

new 1

சினிமா செய்திகள்

நாட்டுப்புறப் பாடகி ராஜலட்சுமிக்கு இவ்வளவு கடனா.? விரக்தியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

பாடகி ராஜலட்சுமி

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலம் அடைவார்கள் அந்த வகையில் நாட்டுப்புற கலைஞர்களான செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தனர்.

NTLRG 20230530124437795382

அதன் பிறகு இவர்களுக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன மேலும் பல மேடை கச்சேரியிலும் பாடி பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தனர். வெள்ளி திரையில் இவர்கள் பல படங்கள் பாடி உள்ளனர் அந்த வகையில் இவர் பாடிய சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்ற என்ன மச்சான், புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள சாமி என் சாமி போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகின.

vikatan 2020 01 ce6b73b5 0b61 4591 a2c6 fdfc9f8ce662 0ac6098f f6c0 4a27 89e8 9660f97bf81b

விரக்தியில் எடுத்த அதிர்ச்சி முடிவு

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நாங்கள் அதிகமாக சம்பாதித்துவிட்டோம் என்று பலரும் கூறி வருகின்றனர். உண்மையில் நாங்கள் கொரோன காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம். வீடு, கார் என எல்லாமே லோன் போட்டு தான் வாங்கியிருக்கோம். கொரோனா வந்த போது நிகழ்ச்சியே இல்லை. கையில் பணமும் இல்லை. அதை கடந்து இப்போ வாழ்ந்துட்டு இருக்கோம். கடன் வாங்கி செலவு பண்றோம்.

vikatan 2020 05 1999df96 312e 4f64 a55c ba2544001b0e vikatan 2019 05 f69bdece 73cc 4bc9 8109 7398de7dc55a p22a 1521459269

அதே மாதிரி ஒரு சூழல் வந்துட்டா என்ன பண்றதுனு அவரிடம் கேட்பேன். கட்ட முடியலைனா பேங்க் எடுத்துக்கும். நமக்கு கிராமத்தில் சொந்தமா ஒரு வீடு இருக்கு. அது போதும் என்று அவர் கூறுவார். இந்த தெளிவு இருக்கு, அது போதும் என்று கூறினேன் எனத் தெரிவித்துள்ளார்.

23 64944250a572b

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top