நடிகை ஜனனி அஷோக்
கோவையைச் பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு திறமை வாய்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் ஆவார். முதன்முதலில் நடித்தது நண்பேண்டா என்கிற திரைப்படத்தில் தான். இப்படத்தில் நயன்தாராவுடன் சிறிய கேரக்டரில் நடித்தார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த ஏமாளி என்கிற படத்திலும் நடித்தார். தொடர்ந்து சின்ன கேரக்டரே கிடைத்து வந்ததால் இது செட் ஆகாது என முடிவெடுத்து சின்னத்திரை சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.
அந்த வகையில் அவர் நடித்த முதல் தொடர் மாப்பிள்ளை. இதையடுத்து மெளன ராகம், செம்பருத்தி போன்ற சூப்பர்ஹிட் சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இசைஞானி இளையராஜாவின் இசையில், சின்னக்குயில் சித்ரா அவர்கள் பாடிய ‘ஏதேதோ’ பாடல் இன்றளவும் பிரலபமாக உள்ளது. அந்தப் பாடலை தனது குரலில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரலாகும் புகைப்படம்
மத்த சீரியல் நடிகைகள் போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வது வழக்கம். இவர் தற்போது தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.