நடிகை பிரியா பவானி ஷங்கர்
தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவரும் அளவிற்கு இவரது வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்சமயம் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
நடிகை பிரியா பவானி சங்கர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.
கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை. மேயாத மான் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.
அவருடன் லிப்லாக் காட்சியில் நடிக்க ஆசை:
அதாவது கதைக்கு தேவைப்பட்டால் நான் லிப் லாக் காட்சியில் கூட நடிப்பின். அதிலும் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் என்றால் அது அல்லு அர்ஜுன் தான். அவருடன் லிப் லாக் காட்சியில் நடிக்கணும் அப்படிங்கறது என்னோட நீண்ட நாள் ஆசை என்று கூறியுள்ளார். இதனிடையே பிரியா பவானி சங்கர் பொம்மை திரைப்படத்தில் நடித்தார்.
அப்போது போது அப்படத்தின் ஹீரோவான எஸ் ஜே சூர்யாவுக்கு லிப்லா கொடுத்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்கள் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு செய்தியாக வெளியானதும் கூடுதல் தகவல்.