பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகன் அருண் விஜய்.தாய் தந்தை போல சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கினார்.
இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை. இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.
இவரது மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக உள்ளார் இளம் வயதிலேயே சினிமா உலகில் ஹீரோவாக அறிமுகமான அருண் விஜய் தொடர் ஹிட் படங்களை கொடுக்க முடியாததால் சில ஆண்டுகளாக காணாமல் போயிருந்தார்.
இந்தநிலையில் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
தற்போது விஜயகுமார் தனது இரண்டாவது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.