கிருத்திகா அண்ணாமலை
இவர் 2005 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான “மெட்டி ஒலி ” என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கேளடி கண்மணி , செல்லமே போன்ற பல சின்னத்திரை தொடர்களில் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார். சின்னத்திரை சீரியல்களை தவிர்த்து இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “சின்னத்தம்பி” என்ற சீரியலில் நடித்துஇருக்கிறார் . அந்த தொடரிலும் வில்லலியாக நடித்து அசத்தி வந்த இவர் சில வருடங்களுக்கு பிறகு அருண் சாய் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் பிறந்தார். தற்போது இவர்களது மகனுக்கு 7 வயது ஆகிறது.
பங்கம் பண்ணும் ரசிகர்கள்
இந்நிலையில் தற்போது முரட்டு சிங்கிளாக இருக்கும் கிருத்திகா, ஒரு ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தின் முன், கருப்பு நிற கவுனில் ஒய்யாரமாக அமர்ந்து போஸ் தந்திருக்கிறார். அதில் பளிச்சிடும் மார்பு பகுதியில் டாட்டூஸ் வரையப்பட்டுள்ளது. இவங்களுக்கு டாட்டூஸ் வரைய வேற இடமே கிடைக்கலையா என்று அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், கலாய்த்து வருகின்றனர்.