பாலாவின் மனைவி முத்துமலர்
தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இயக்குனர் பாலா. தற்போது இவர் மனைவி குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் இயக்குனர் பாலாவின் மனைவி மலருக்கும், ஓபிஎஸ் மகன் ரவீந்தருக்கும் தொடர்பு இருந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவர் கூறியதாவது நான், மலர், ரவீந்தர் எல்லோரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.
ஒரு கட்டத்தில் எங்களுக்கே தெரியாமல் மலரும் ரவீந்தரும் தொடர்பில் இருந்துள்ளனர். இந்த விஷயம் எனக்கு எப்போது தெரிந்தது என்றால் மலர் பணத்திற்காக ரவீந்திரனை அபாஷன் செய்வது போல் மிரட்டியுள்ளார். அதற்கு என்னையும் உடந்தையாக இருக்க வற்புறுத்தினார்.
இந்த விஷயம் எனக்கு பிடிக்காததால் மலரிடம் சண்டை போட்டுவிட்டு நான் பேசுவதையே நிறுத்தி விட்டேன். ஆனால் இந்த விஷயம் எப்படியோ ரவீந்தருக்கு தெரிய அவர் தற்போது எனக்கு தொல்லை கொடுக்கிறார். மேலும் குடித்துவிட்டு ஆபாசமாக பேசுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அரசியல்வாதியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பாலாவின் மனைவி
சிவகங்கை காரைக்குடியைச் சேர்ந்த காயத்ரிதேவி என்பவர் பாலாவின் முன்னாள் மனைவி குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில் அவர், ” இயக்குனர் பாலாவின் மனைவி மலர், ஓபிஎஸ்-ன் மகனான ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி, மற்றும் நானும் நல்ல நண்பர்கள். எங்களுக்கு தெரியாமல் மலருக்கும் ரவீந்திரநாத்க்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மலர் பணத்திற்காக அபாஷன் செய்வது போல் நாடகம் ஆடியுள்ளார். இந்த விஷயம் தெரிந்த உடன் மலரிடம் இருந்து விலகிவிட்டேன். மேலும் பாலா மலரை விவகாரத்து செய்ய இது தான் காரணம் என்று காயத்ரிதேவி கூறியுள்ளார்.