வடிவேலு
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவர் விஜய், அஜித், ரஜினி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதை பத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் வடிவேலு இதுவரை தமிழ் சினிமாவின் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு சமீபத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக மாமன்னன் என்ற திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
போட்டு உடைத்த நடிகர்
அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் தன்னுடைய வீடியோ ஒன்றில் பட வாய்ப்புக்காக பல நடிகைகளை வேட்டையாடி இருக்கிறார் நடிகர் வடிவேலு என்ற விவரத்தை போட்டு உடைத்து இருக்கிறார். பயில்வான் ரங்கநாதன் கூறிய அந்த நடிகைகள் யார்…? யார்..? என்று விபரத்தை இங்கே பார்க்கலாம்.
மறைந்த நடிகை ஷோபனா, வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். வடிவேலு தான் அட்ஜெஸ்ட் செய்ய வைத்து ஷோபனாவை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
சந்திரமுகி படத்தில் சொர்ணா ரோலில் நடித்த சொர்ணா மேத்யூஸ் இரண்டாம் கட்டநடிகையாக இருந்தவர் இப்படத்தின் மூலம் பிரபலமானார். வடிவேலுவை அட்ஜெஸ்ட் செய்து கொண்டதால் வாய்ப்பு கொடுத்தார்கள் என்ற தகவலையும் கூறியிருக்கிறார் பயில்வான்.
குசேலன் படத்தில் படுகவர்ச்சியாக வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த நடிகை சோனாவை ஈசிஆர் பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார் வைகைபுயல். அம்பிகா மற்றும் ஊர்வசியை ஜோடியாக போட வற்புறுத்தி தன் ஆசையை நிறைவேற்றியும் இருக்கிறார். ஆனால் ஜோடியாக நடித்தார்களே தவிர அட்ஜெஸ்ட் செய்தார்களா என்பது தெரியவில்லை.
பின் நடிகை பிரியங்காவுடன் இரு படத்தில் ஆரம்பகாலத்தில் நடித்து கெமிஸ்ட்ரியை ஏற்படுத்திக்கொண்டார் வடிவேலு. 7 மணிக்கு மேல் இயக்குனர்களிடம் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்ற கண்டீசனை போட்டு சக நடிகைகளை ஈசிஆர் பண்ணைவீட்டுக்கு அழைத்துச்செல்வாராம். காலை 4 மணிக்கு தான் திரும்பி வருவார்களாம்.
வடிவேலு சொன்ன ஒரு வார்த்தைக்காக மாயி படத்தில் மாறு கண் இருப்பது போல் நடித்து வாழ்க்கையை தொலைத்தேன் என்று நடிஅகி மின்னல் தீபா கூறியிருக்கிறார். பின் ஜமீன் என்னை கண்டம் பண்ணிட்டார் என்ற காமெடி சீனில் நடித்த நடிகை ஹேமலதாவை வடிவேலு நிஜத்தில் கண்டமாக்கிய பின் தான் அந்த வாய்ப்பு கிடைத்ததாம்.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் மோனிகா தேஜாஸ்ரீ உள்ளிட்ட நடிகைகள் இருவரை நடிக்க வைத்தார். மேலும் ஸ்ரேயா சரண் எப்படியாவது தன்னை கட்டிப்பிடிப்பது போல் காட்சி இருக்க அவருக்கு லட்சத்தை வாரிக்கொடுத்திருக்கிறார். இப்படியெல்லாம் வடிவேலு செய்திருக்கிறாரா என்று பலரின் ஆச்சரியக்கேள்வி, பயில்வான் கூறியப்பின் எழுந்துள்ளது.