நடிகர் சின்னி ஜெயந்த்
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் சின்னி ஜெயந்த். இவர் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
இவரின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் ஐஏஎஸ் தேர்விற்கு படித்து வந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 75-வது இடத்தை பிடித்தார். அவர் ஒரு சில படங்களில் கேரக்டராகவும் தோன்றியுள்ளார்.
நடிப்பைத் தவிர, தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருக்கும் அவரது மகன், திருப்பூர் மாவட்டத்தின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்வில், அவரது மகன் ஸ்ருதஞ்சய் நாராயணன், 2019 (UPSC) ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் பிற பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் 75வது இடத்தைப் பிடித்தார்.
முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வெளிநாட்டில் களப் பயிற்சி பெற்றனர்.
குவிந்து வரும் வாழ்த்துக்கள்
நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் தற்போது கலெக்டர் ஆகி பல ஏழை மக்களுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுத்து வருகிறார், அது மட்டும் இல்லமல் அவர்களது வீட்டை அவர்களே கட்டினால் அவர்களுக்கு தினமும் கூலி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.