நடிகை பிரியா ஆனந்த்
தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளியான வாமனன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து அவர் 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, வை ராஜா வை, முத்துராமலிங்கம், இறுதியாக ஆதித்ய வர்மா ஆகிய படத்தில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகையாக வலம்வர தீவிரமாக போராடி வருகிறார் இந்த நிலையில் ப்ரியா ஆனந்திற்கும், நடிகர் அதர்வாவிற்கும் காதல் எனவும், இருவரும் நெருங்கி பழகி வருகிறார்கள் எனவும் தகவல்கள் பரவியது.
பின்னர் அவரும், கௌதம் கார்த்திக் இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் குறையவே கவர்ச்சியில் மூலம் ரசிகர்களை கவர ஆரம்பித்துள்ளார்.
புகைப்படம்
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபலமாகி வருகிறார்.அவரது சமீபத்திய ஹாட் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.