மாளவிகா மோகனன்
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் முதன்முதலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
இருந்தபோதிலும் இப்படத்தினை தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கான தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார்.
மேலும் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
என்ன கேள்வி..?
சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து கவர்ச்சிக்கு என எந்த ஒரு கட்டுப்பாடும் விதித்தது கிடையாது. சினிமாவில் மட்டுமல்லாமல் இணைய பக்கங்களிலும் கவர்ச்சி ராணியாக மிரட்டுகிறார்.
அதிலும் உச்சகட்டமாக மாலத்தீவுக்கு சென்றிருந்த அவர் அங்கே ப்ரா அணியாமல் டிரான்ஸ்பரண்டான ஒரு கைக்குட்டை போன்ற மேலாடயை கட்டிக்கொண்டு கடல் காற்றில் தன்னுடைய முன்னழகு பளிச்சன தெரியும் அளவுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டிருந்த காட்சிகள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தன.
சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் பொழுது தன்னுடைய ப்ரா மற்றும் ஜட்டியின் புகைப்படத்தை பதிலாக கொடுத்திருக்கிறார். அப்படி ரசிகர் என்ன கேள்வி எழுப்பினார்..? அதற்கு மாளவிகா மோகன் எதற்காக தன்னுடைய உள்ளாடையின் புகைப்படத்தை பதிலாக கொடுத்தார்..? என்று நீங்கள் பாருங்கள்.