தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா மன்னராக விலகி வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் இவருக்கென்று கோடிக்கணக்கான தாண்டி இருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே ரஜினிகாந்த் பற்றி ஒரு காலத்தில் பத்திரிகைகளில் எழுதப்பட்ட செய்திகள் அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் அவர் அப்போது பீடா சாப்பிட்டது, சரக்கு அடித்தது என ரஜினியின் பெயரை கெடுக்க பல வேலைகள் நடந்து வருகிறது.
இது ஏன் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்படி ரஜினியின் சில ரகசியங்களில் காதல் சர்ச்சைகளும் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. ரஜினி, லதா என்ற பத்திரிக்கையாளரை திருமணம் செய்து கொண்டார் என்பது மட்டும்தான் தெரியும்.
ஆனால் அதற்கு முன்பே இரண்டு பேரை காதலித்துள்ளாராம். நடிகை ஸ்ரீதேவியுடன் கிசுகிசுக்கப்படாத முன்னணி நடிகர்களே கிடையாது. அவர் எந்த மொழியில் எந்த முன்னணி நடிகருடன் நடித்தாலும் அவரை காதலிக்கிறார் என ஒரு சர்ச்சையைக் கிளப்பி விடுவார்கள்.
நன்றி உணர்வு இல்லாத ரஜினி குடும்பம்
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்துக்கு கிட்னியை தானமாக கொடுத்து மறுவாழ்வு கொடுத்த சஞ்சய் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ரஜினிகாந்த் குடும்பத்தினரால் வெளியேற்ற பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஜினிக்கு கிட்னி தானமாக கொடுத்தவரை நன்றி உணர்வு இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற்ற ரஜினிகாந்த் குடும்பத்தினருக்கு எப்படி மனம் வந்தது என வருத்தப்படுகிறது சினிமா வட்டாரங்கள்.