யாஷிகா ஆனந்த்
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். எனினும் 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களால் பெரிதும் அறியப்பட்டவர்.
இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா மற்றும் கழுகு 2 போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கவர்ச்சியான மற்றும் வில்லங்கமான கதாபாத்திரங்களுக்கு பெயர் போனவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தனது பள்ளி கல்லூரி வயதிலிருந்து மேடை நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார்.மேலும் இவர் கவர்ச்சி நடனம் ஆடுவதில் சிறந்து விளங்கியுள்ளார். இதன் பிறகு சென்னை ஈசிஆர் இல் தனது நண்பர்களுடன் அதிவேகத்தில் பயணித்த போது எதிர்பாத விதமாக அவர் கார் விபத்திற்குள்ளானது.இந்த கோர விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் பலத்த காயங்களுடன் உயிர்த்தப்பினார்.
உள்ளே எதுவும் போடல
அந்த வகையில், சமீபத்தில் வெளிநாடு சென்ற பொழுது அங்கே மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு உள்ளாடை ஏதும் அணிந்திருக்கிறாரா..? என்று சந்தேகம் வரும் அளவுக்கு படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.
பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான உடை அணிந்திருக்கும் நடிகை ஆஷிகா ஆனந்த்-ஐ பார்த்து ரசிகர்கள் இப்படி ஒரு உடை அணிவதற்கு அணியாமலே இருக்கலாம் கைக்குழந்தைகள் கூட இதைவிட பெரிய டிரஸ் போடுமே.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.