சந்திரலேகா ஸ்வேதா
தமிழ் சினிமாவின் ஹீரோயின்களை தாண்டி தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கு பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா என்னும் சீரியலின் கதாநாயகி தான் ஸ்வேதா பந்தேகர். இன்று வெள்ளிதிரைக்கு சென்றால் தான் பிரபலமடைய வேண்டும் என்பது இல்லை.
சின்னத்திரையில் நடித்தாலும் பிரபலமடைந்து விடலாம். அதேபோல் ஹீரோயின் மட்டும் கவர்ச்சி காட்டி வந்தனர். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த முருகா என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மற்றும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வந்தது.
குறிப்பாக வள்ளுவன் வாசுகி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஸ்வேதா. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற சொல்லாமல் பறக்குது வானம் என்ற பாடலில் சொட்ட சொட்ட நனைந்த தாவணி பாவாடையில் சரியான வெடக்கோழி என்று வர்ணிக்க தூண்டும் அழகில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடனமாடி ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.
தூங்குறதுக்கு முன்னாடி இதை பண்ணுவேன்..
அதனை தொடர்ந்து மீராவுடன் கிருஷ்ணா என்ற திரைப்படத்திலும் படுக்கையறை காட்சிகளில் நடித்த அசர வைத்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் கரை ஒதுங்கியவர் சீரியலில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இரவு நீங்கள் தூங்கும் முன்பு செய்யக்கூடிய ஒரு விஷயம் என்று கேள்வி எழுப்பிய பொழுது இரவு தூங்குவதற்கு முன்பு எண்ணெய் வைத்துக் கொள்வேன். நாள் முழுதும் படப்பிடிப்பு இருக்கும் நாட்களில் உடம்பு சூடாகிவிடும் எண்ணெய் வைத்துக் கொண்டு தூங்கினால் உடல் சூடு குறையும் என கூறியிருக்கிறார் நடிகை ஸ்வேதா.