கீர்த்தி சுரேஷ்
அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி 1992 இல் பிறந்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது இவரது வயது 25. தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் குமார்தான் இவரது தந்தை.
இவரது தாய் பெயர் மேனகா. தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார் இவரது தாய் மேனகா. மிகவும் பிரபலமான இவர் இதுவரை பலநூறு திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
முதன்முதலில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு திரைத்துறையில் பாராட்டைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தொடரி, ரஜினி முருகன், பாம்பு சட்டை, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரின் நடிப்பாலும், அழகாலும் மக்களின் மனதில் இடம்பெற்று தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார்.
என்ன இப்படி இறங்கிட்டாங்க.?
சமீபத்தில் நடிகை நயன்தாரா ஹிந்தி படம் ஒன்றில் அறிமுகமாக இருந்தார். நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்த மூலம் ஹிந்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை நயன்தாரா.
தொடர்ந்து தானும் இந்தி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்பொழுது முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்றும் இதற்காக இந்த படத்தில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை நீச்சல் உடையில் நடிக்கக்கூடிய காட்சிகள் என்றாலே ஏதாவது ஒரு ஹோட்டல் அல்லது ரிசார்ட் அல்லது பங்களாவில் இருக்கக்கூடிய தனிப்பட்ட நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் நடிப்பது போன்ற காட்சிகள் தான் படமாக்கப்படும்.
ஆனால் பாலிவுட்டில் இந்த கலாச்சாரம் கிடையாது. வெட்ட வெளியில் வெளிநாடு கடற்கரையில் டூ பீஸ் நீச்சல் உடைய நடிக்க வேண்டி இருக்கும். நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படியான நீச்சலுடை காட்சியில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ஏக்க பெருமூச்சு விடுகின்றனர் ரசிகர்கள்.