ஷியாமந்தா கிரண்
கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஷியாமந்தா கிரண். மாடலிங் துறையிலும் கலக்கிக்கொண்டிருந்தவர், தமிழில் பல சீரியல்களில் முக்கியமான வேடங்களில் நடித்து பிரபலாமானவர். தவிர சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகையாக மட்டும் இல்லாமல் மாடலிங் துறையிலும் கலக்கிக் கொண்டிருந்தவர் சீரியலில் குடும்ப பாங்கனியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வருவது வாடிக்கை. மீபத்தில் சரும பராமரிப்பிற்கு அவர் பின்பற்றும் சில எளிய வழிமுறைகளைப் பகிர்ந்துகொண்டார்.
இதில் அதிகப்படியான கெமிக்கல் கலந்த பியூட்டி பொருள்கள் எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “நாம் சிறு வயதில் இருந்து உட்கொள்ளும் உணவுகள்தான் நம்முடைய ஆரோக்கியமான சருமத்திற்கும் கூந்தலுக்கும் காரணமாக அமையும்.
எனக்கு பிட்சா, பர்கர் போன்ற உணவு வகைகள் எல்லாம் நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது தான் சாப்பிட்டேன். அதுவரையிலும் வீட்டு உணவுகள் மட்டும்தான். அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.
கிளுகிளு போஸ்
இப்படி தன்னுடைய அழகை பாதுகாத்து வரும் நடிகை ஷியாமந்தா கிரண் அந்த அழகை ரசிகரின் கண்களுக்கு விருந்தாக்கவில்லை என்றால் எப்படி..? அதற்காக தற்போது கருப்பு நிறத்திலான பேண்ட்.. ஓவர் கோட் அணிந்து கொண்டு கோட்டை.. திறந்து விட்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.