பிரபல இயக்குனர் நடிகரான பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் இறைவின் நிழல். இந்த திரைப்படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தார். அதில் ஒருவர் நடிகை தான் ரேகா நாயர் . இவர் பல பேட்டியில் தற்போது சினிமாவில் நடக்கும் சில பிரச்சனைகளை கலந்து பேசி அது மட்டுமில்லாமல் சர்ச்சையில மாட்டிக்கொண்டு வருகை வருகின்றன.

அந்த வகையில் தற்போது இவர் என்ன கூறியுள்ளார் என்றால் பொதுவாக பெண்கள் அனைமுடைய குறித்து இவர் பேசியுள்ளார். யாராவது நீங்க புடவை அணிந்து கொண்டு இருப்பில் கைய வைத்தால் அதை அனுபவிக்கணும் அதை தவிர்த்து இப்படி இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

நான் எப்போதும் தயாராக இருப்பேன் இப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார். ஆண்கள் தெரிந்தது தெரியாமலே தொடும்போது அதனை அனுபவிக்க வேண்டும் ஏனென்றால் தொடு உணர்வு என்பது சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செயல்படும்போது தவறாக நடந்த தற்போது அனைத்து உடைகளிலும் தவறாக தான் அணிகிறீர்கள் என்று அவர் கூறியுள்ளார். தவறாக நீங்கள் உடை அணிந்து விட்டு ஆண்களை குற்றம் சொல்லாதீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.