இந்தி சினிமாவில் திரைக்கதை எழுதுவதில் வல்லவர் மிக்கவர் கே பாக்யராஜ் அவர்கள். இவர் தற்போது சினிமாவில் குணத்தைச் சேர் ரோலில் நடித்து வருகிறார். பல வெற்றி படங்களை கொடுத்து பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யா குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம்.

பாக்யராஜின் மகளான சரண்யா சினிமாவில் விலகி தற்போது ஒரு சூழ்நிலையில் சமீபத்தில் மகள் சரணியாக பேசியுள்ளர். அதாவது சரண்யா அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. அதே சமயம் கணவரை பெயரை சொல்லாமலே இருந்து வருகிறார். ஏற்கனவே மூணு முறை தற்கொலை முயற்சிக்கு இவர் செய்து கொண்டுள்ளார் என்று பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் பாக்கியராஜ் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் மகள் சரண்யா குறித்து தகவல்களை கூறியுள்ளார். என் மகளின் காதலை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஜாதி, மதம், பணம் அனைத்தையும் தாண்டி ஒரு காரணம் இருக்கிறது. என் மகள் வீட்டை விட்டு ஓடினால் ஆனால் அவள் கர்ப்பமாகிவிட்டால் என்று தெரிந்த உடனே நாங்கள் அனைவரும் அவரை சென்று கூட்டிக்கொண்டு வந்து மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம் . அவரை பார்க்காமல் எங்களால் இருக்க முடியாது என்று பாக்கியராஜ் அவர்கள் எமோஷனாக பேசியுள்ளார்.
